மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தகுதிச் சான்று வழங்கும் பணி தீவிரம்

மதுரை: மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தகுதிச் சான்று வழங்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. காளைகளுக்கான தகுதிச் சான்று அரசு கால்நடை மருத்துவமனைகளில் மருத்துவர்களால் வழங்கப்படவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.