என்எல்சிக்கு கையகப்படுத்தும் நிலம் ஏக்கருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்! அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்…

கடலூர்: நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு ஏக்கருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதற்கு விவசாயிகள், பாமக உள்பட சில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்டு19ந்தேதி கடலூரில் மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்ட ஆட்சித் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.