”நியாயவிலை கடைகளில் வரும் ஆண்டுகளில் சிறுதானியங்களை வழங்க நடவடிக்கை” – அமைச்சர் சக்கரபாணி

கோவையில் டேன் மில்லட் அமைப்பு சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு சிறுதானிய கண்காட்சி மற்றும் மாநாட்டில், 555 வகை மதிப்புக் கூட்டப்பட்ட சிறுதானிய உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

அதிகளவிலான சிறுதானிய மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் இடம் பெற்றதன் அடிப்படையில் இக்கண்காட்சி உலக சாதனையில் இடம்பெற்றது.

அமெரிக்காவின் உலக சாதனை அமைப்பு வழங்கிய சான்றிதழை அமைச்சர் சக்கரபாணி பெற்றுக்கொண்டார்.

பின்னர் பேசிய அவர், நியாயவிலை கடைகளில் வரும் ஆண்டுகளில் அரிசியை படிப்படியாக குறைத்து சிறுதானியங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.