முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியில் இருந்து 136 அடியாக சரிவு..!!

கேரளா: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியில் இருந்து 136 அடியாக சரிந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் பெய்த மழை காரணமாக அணையின் நீர்மட்டம் டிச.27 அன்று 142 அடியை எட்டியது. முல்லை பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு 238 கன அடி தமிழ்நாட்டுக்கு நீர்திறப்பு 1,837 கன அடி திறக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.