திருச்சி பெரிய சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டை காண வந்த புதுக்கோட்டை இளைஞர் மாடு முட்டி பலி

திருச்சி: திருச்சி பெரிய சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டை காண வந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் (25) என்ற இளைஞர் மாடு முட்டியதில் உயிரிழந்தார். மாடு முட்டியதில் படுகாயமடைந்த அரவிந்த், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.