புதுவையில் உயர்நீதிமன்றம் கிளை அமைக்கப்படும்! மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தகவல்…

புதுச்சேரி: புதுச்சேரி யூனியின் பிரதேசத்தில் விரைவில் சென்னை உயர்நீதிமன்றம் கிளை அமைக்கப்படும் என கூறிய மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, அதற்காக மத்திய அரசு ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். புதுச்சேரி கடலூர் சாலையில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் உள்ளது.  இந்த வளாகத்தில்,  ரூ.13.79 கோடியில் வழக்கறிஞர்களுக்க 105 அறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதன் அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. கவர்னர் தமிழிசை முன்னிலையில் நடைபெற்ற  இந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.