டெல்லி லீலா பேலஸ் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு ரூ. 23 லட்சம் பாக்கிவைத்த நபர் பிடிபட்டார்…

டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஐந்து நட்சத்திர விடுதியில் 2022 ம் ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 20 வரை சுமார் நான்கு மாதம் தங்கியிருந்த நபர் அதற்கான கட்டணத்தை செலுத்தாமல் டிமிக்கி கொடுத்தார். இதுகுறித்த தகவல் கடந்த வாரம் வெளியாகி பரபரப்பானது. ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபி அரச குடும்ப ஊழியர் என கூறிக் கொண்டு முகமத் ஷெரீப் என்ற நபர் இந்த விடுதியில் தங்கியதாகக் கூறப்படுகிறது. ரூ. 23.46 லட்சம் கட்டணம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.