இடைத்தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் போட்டியிடுவதா, வேறு கட்சி வேட்பாளரை ஆதரிப்பதா என ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.