குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள மொஹல் கார்டன் பெயரை அம்ரித் உதயான் என்று மாற்றியது மத்திய அரசு…

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றியுள்ளது. மொஹல் கார்டன் என்று இருந்த பெயரை அம்ரித் உதயான் என்று மாற்றியுள்ளது. பழசை கண்டாலே திரைபோடுவது, தடைபோடுவது என்ற உதறல் நடவடிக்கைகளில் ஈடுபடும் மத்திய அரசு இந்த வார நடவடிக்கையாக இந்த தோட்டத்தின் பெயரை மாற்றியிருக்கிருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.. அம்ரித் உதயான் தோட்டத்தை மக்களின் பார்வைக்காக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாளை திறந்து வைக்கவுள்ளார். இதனை அடுத்து, ஆங்கிலேயர் ஆட்சிக் கால ஆதிக்க […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.