பாகிஸ்தான் பயங்கர குண்டு வெடிப்பு: பலர் காயம்| Pakistan terror blast: many injured

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் இன்று(பிப்.,05) பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது. இதில் பலர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் இன்று(பிப்.,05) பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது. இதில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குவெட்டாவின் போலீஸ் தலைமையகம் அருகே நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டோர் குறித்து எந்த தகவலும் இல்லை.

latest tamil news

கடந்த சில தினங்களுக்கு முன், பாகிஸ்தான் பெஷாவரில் நடந்த குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். போலீஸ் குடியிருப்புகள் அதிகம் கொண்ட பகுதியின் ஒரு மசூதியில் குண்டுவெடிப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.