ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்து ரத்து செய்யப்பட்ட டிக்கெட்கள் மூலம் ரூ.2,000 கோடி வருவாய் : ஒன்றிய அரசு

டெல்லி :ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்து ரத்து செய்யப்பட்ட டிக்கெட்கள் மூலம் ரூ.2,000 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்து ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு சேவை கட்டணம் திரும்ப தரப்படாததால் வருவாய் கிடைத்துள்ளதாகவும் ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.