டெல்லி :ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்து ரத்து செய்யப்பட்ட டிக்கெட்கள் மூலம் ரூ.2,000 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்து ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு சேவை கட்டணம் திரும்ப தரப்படாததால் வருவாய் கிடைத்துள்ளதாகவும் ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது.
