வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு:இலங்கை சென்றுள்ள மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சர் எல் முருகன் , இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது மீனவர்களின் பிரச்சினைகள் மற்றும்அவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான மனிதாபிமான விஷயங்கள் குறித்து வலியுறுத்தி பேசப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement