இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை குறித்து ஆராய குழு அமைத்து அரசாணை வெளியீடு

சென்னை: இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க குழு அமைத்து அரசாணை வெளியீட்டுள்ளது. நிதித்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர். தொடக்கக்கல்வி இயக்குனர் அடங்கிய குழு அமைத்து அரசாணை வெளியிட்டது. சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி கடந்த ஆண்டு டிச.27-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.