30-க்கும் மேற்பட்ட இடங்களில் முக்கிய நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!

சென்னை: தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் முக்கிய நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.