மதுரை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர் ஜாமீன் கோரிய வழக்கில், அரசுப்பள்ளி நலத்திட்டத்திற்கு ரூ. 50,000 வழங்க உத்தரவிட்டு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கலை சேர்ந்த அப்பாஸ் 871 கிலோ குட்கா கடத்திய புகாரில் கைது செய்யப்பட்டார்
