புதுக்கோட்டை 4 மாணவிகள் நேற்று ஆற்றில் மூழ்கி இறந்த நிலையில் பிலிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளிக்கு இன்று விடுமுறை!

புதுக்கோட்டை: 4 மாணவிகள் நேற்று ஆற்றில் மூழ்கி இறந்த நிலையில் பிலிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளிக்கு இன்று விடுமுறை என மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது. பிலிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளிக்கு இன்று ஒருநாள் விடுமுறை என்று அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.