சென்னை: சாதாரணமான போலீஸ் விசாரணைகளை மனித உரிமை மீறலாக கருத முடியாது என சென்னை உய்ரநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல் வழக்கில் சென்னை காவல் உதவி ஆணையருக்கு எதிரான உத்தரவை ஐகோர்ட் ரத்து செய்தது. விசாரணையின் தொடக்க நிலையிலேயே போலீஸ் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு கூறுவது சரியல்ல என ஐகோர்ட் குறிப்பிட்டது.
