இலங்கை வாழ் இளைஞர், யுவதிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்



கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் இளைஞர் யுவதிகளுக்கு பாரிய அளவு வேலைத்திட்டங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைய, 143,375 புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்குவதன் மூலம் நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியும் என கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தெரிவித்து்ளளது.

இதனால் ஆண்டு பொருளாதார மதிப்ப்பு 13.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை கூடுதலாக உருவாக்கப்படும் என திட்டத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.