3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை: தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாநகர ஆணையர் நஜ்மல் ஹோடா ஆவடி மாநகர கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். சேலம் மாநகர புதிய காவல் ஆணையராக விஜயகுமாரி நியமனம் செய்யப்பட்டார். தமிழ்நாடு ரயில்வே காவல்துறை டிஐஜி விஜயகுமார் ஆவடி மாநகர இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.