நாட்டின் அனைத்து அரசு துறைகளும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

டெல்லி: நாட்டின் அனைத்து அரசு துறைகளும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். உள்கட்டமைப்பு வளர்ச்சி அடையும்போது அது தானாகவே நாட்டின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.