வெளிநாடுகளில் தடை செய்யப்படும் மருந்துகள், தீங்கு விளைவிக்கும் மருந்துகள் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: வெளிநாடுகளில் தடை செய்யப்படும் மருந்துகள், தீங்கு விளைவிக்கும் மருந்துகள் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் ஆடவர் கலைக்கல்லூரி வளாகத்தில் ரூ.3.70 கோடி மதிப்பு கலையரங்கம் கட்டப்பட உள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.