ஐதராபாத்: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக தெலங்கானா முதலமைச்சர் கேசிஆர் மகள் கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநிலஅரசை மிரட்டும் நோக்கில் மத்தியஅரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், டெல்லி துணைமுதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா, தெலுங்கானா மாநில முதல்வரின் மகள் கவிதா உள்பட 15 பேர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு […]