மதுரை: மதுரையில் கால்நடைகளை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியுள்ளது . குற்றம் சட்டப்பட்டோர் காவல்நிலையத்தில் தினமும் காலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
