புதுச்சேரியில் ஆதிதிராவிட இன மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை: முதலமைச்சர் ரங்கசாமி பதில்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆதிதிராவிட இன மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக  முதலமைச்சர் ரங்கசாமி பதில் அளித்துள்ளார். சிறப்பு கூறு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவிட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.