“ப்ளூ காய்ச்சல் காலநிலை மாற்றத்தால் பரவக்கூடிய சாதாரண காய்ச்சல்”-திருச்சி அரசு தலைமை மருத்துவமனை டீன் டி.நேரு

ப்ளூ காய்ச்சல் என்பது காலநிலை மாற்றத்தால் பரவக்கூடிய சாதாரண காய்ச்சல் தான் எனவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம், இதிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளலாம் எனவும், திருச்சி அரசு தலைமை மருத்துவமனை டீன் நேரு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், பொதுமக்கள் லேசான காய்ச்சல் தென்படும் போதே, மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டுமென கூறினார்.

இணை நோய் இருப்பவர்களுக்கு ப்ளூ காய்ச்சல், மூளைக்காய்ச்சலாக மாறக்கூடிய வாய்ப்புள்ளதால், அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.