சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் மேல்முறையீடு மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. வரும் 16ம் தேதி செயற்குழு நடைபெறும் என ஈபிஎஸ் அறிவித்துள்ளதால், முன்கூட்டியே விசாரணை நடைபெறுகிறது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் மேல்முறையீடு மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. வரும் 16ம் தேதி செயற்குழு நடைபெறும் என ஈபிஎஸ் அறிவித்துள்ளதால், முன்கூட்டியே விசாரணை நடைபெறுகிறது.