பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசு! அசத்தும் தலைமையாசிரியை!

குடவாசல் அருகே பள்ளி சேர்க்கையை அதிகப்படுத்த வீடுவீடாக துண்டு பிரசுரம் விநியோகம் செய்து வருகிறார் அந்த தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை இந்திரா.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.