திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் ரெய்டு நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி மீது பல்வேறு புகார்கள் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக காஞ்சிபுரம் நகராட்சி ஆணையராக இருந்தபோதும் மகேஸ்வரி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், கொரோனா காலகட்டத்தில் லைசால் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததாகவும் புகார் எழுந்தது. இதன் காரணமாக லஞ்ச ஒழிப்புத்துறை நாகராஜ் தலைமையிலான போலீசார், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் ஆர்.எம். […]
