செக் மோசடி வழக்கு! திருவள்ளூர் பாஜக பொது செயலாளருக்கு சிறை தண்டனை!

செக் மோசடி வழக்கில் திருவள்ளூர் மாவட்ட பாஜக பொதுச் செயலாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.