4 இடங்களில் கூட்டுறவு வங்கி புதிய கிளைகள் : முதல்வர் திறந்து வைப்பு

சென்னை சென்னை நகரில் 4 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுறவு புதிய வங்கி கிளைக:ளை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இன்று தமிழக அரசு ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், “தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி 1905-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 118 ஆண்டுகளைக் கடந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அகில இந்திய அளவில், செயல்படும் அனைத்து தலைமைக் கூட்டுறவு வங்கிகளில், தொடங்கியது முதல் தொடர்ந்து இலாபத்தில் இயங்கி வரும் ஒரே வங்கி தமிழ்நாடு […]

The post 4 இடங்களில் கூட்டுறவு வங்கி புதிய கிளைகள் : முதல்வர் திறந்து வைப்பு first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.