பொன்முடி வீடுகளைத் தொடர்ந்து, அவரது மகனும் திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை!

விழுப்புரம்:  அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரது மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணி வீடுகளில் அமலாக்கத்துறை அதிரடியாக ரெய்டு நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டின் அமைச்சர்கள் பலர்மீது ஏற்கனவே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அதில் பல  குற்றச்சாட்டுக்களில் ஆதாரம் இல்லை என நீதிமன்றம் அவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து வருகிறது. ஆனால், சில வழக்குகள் ரத்து செய்ய முடியாது என்று சில நீதிபதிகள் கறாறாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.