டில்லி திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற விவாதம் நடத்த நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை கூடுகிறது. இந்த மழைக்கால கூட்டத்தொடர் 20-ந்தேதி முதல் ஆகஸ்ட் 11-ந்தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதில் மணிப்பூர் கலவர விவகாரம் நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பும் என்று கருதப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறுவதற்காக நாடாளுமன்றம் கூடுவதற்கு முந்தைய தினம் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும். இன்று மத்திய அரசு அனைத்து கட்சி […]
