உம்மன் சாண்டி உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது… 34 மணி நேரத்துக்கும் மேலாக பயணித்த இறுதி ஊர்வலம்…

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல் அவரது சொந்த ஊரான கோட்டயம் அருகே உள்ள புதுப்பள்ளிக்கு கொண்டுவரப்பட்டது. திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று காலை 7 மணிக்கு துவங்கிய இறுதி ஊர்வலம் 34 மணி நேரம் கடந்து இன்று மாலை அவரது சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தது. வழியெங்கும் ஏராளமான மக்கள் அவருக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். #Kerala : former defence minsiter and kerala #CM #AKAntony breaks down as […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.