நாட்டை உலுக்கிய மணிப்பூர் சம்பவம் : ‘தி பரேட்’ கவிதை மூலம் கோபத்தை வெளிப்படுத்திய பெண் கவிஞர்

மணிப்பூர் பாலியல் வன்முறை தொடர்பான வீடியோ நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ‘தி பரேட்’ என்ற பெயரில் நாகா பழங்குடியின பெண் கவிஞர் கவிதை ஒன்றை எழுதியுள்ளது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மே 3 ம் தேதி மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே வன்முறை மூண்டதை அடுத்து துப்பாக்கி உள்ளிட்ட நவீன ஆயுதங்களுடன் குக்கி பழங்குடியினரை மெய்தீய் இன தீவிரவாதிகள் குறிவைத்து தாக்கத் துவங்கினர். இதனைத் தொடர்ந்து மே 4ம் தேதி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.