மணிப்பூர் விவகாரம்: பேச்சோடு நிறுத்திக்காதீங்க பிரதமரே நடவடிக்கை எடுங்க – துரைமுருகன்

மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி இப்போதாவது வாய் திறந்திருக்கும் நிலையில், விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.