திருச்செந்தூர்: ரூ.2.09 கோடி ரொக்கம் 2 கிலோ தங்கம் உள்பட திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோடிக்கணக்கில் உண்டியல் வசூலாகி உள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதம் இரண்டு முறை எண்ணப்படும். இந்த மாதம் உண்டியல் எண்ணும் பணி கோவில் வளாகத்தில் உள்ள காவடி மண்டபத்தில் தொடங்கி பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டன. கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர்(பொறுப்பு) கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் […]
