அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் தமிழில் கையொப்பமிட வேண்டும்! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…

சென்னை: அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் தமிழில் கையொப்பமிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. ஆனால், சென்னை உள்பட பல நகரங்களில் அரசே ஆங்கில மீடியம் பள்ளிகளையும் நடத்தி வரும் நிலையில், அங்கு பணியாற்றும் மற்றும் படிக்கும் மாணவர்கள் எப்படி கையெழுத்திட வேண்டும் என்பதை தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டில் திமுக பொறுப்பேற்ற பிறகு,  அரசு அலுவலகங்களில் அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் அரசு ஆணைகளில் தமிழில் கையொப்பமிட வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்பாக தற்போது பள்ளிகளிலும் ஆசிரியர்கள், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.