சாதி வெறியால் நாங்குநேரியில் நடந்த கொடூர சம்பவம்.. மோகன் ஜிக்கே கடுப்பாகிடுச்சே.. பிரபலங்கள் கண்டனம்

சென்னை: திருநெல்வேலியில் உள்ள நாங்குநேரியில் 17 வயது மாணவனையும் அவனது 14 வயது தங்கையையும் சாதி வெறிக் காரணமாக சில மாணவர்கள் வீடு புகுந்து சரமாரியாக இருவரையும் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷை தொடர்ந்து இயக்குநர் மோகன் ஜியும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.