

நிழலில்லா நாளை முன்னிட்டு புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்கள் செய்முறை விளக்கப்படுத்தினர்.









இடம்: டி.ஜி.பி.அலுவலகம் சென்னை.

ஊட்டியில் இயங்கிவரும் நூற்றாண்டு பழைமைவாய்ந்த நகராட்சி சந்தை புனரமைக்கப்படவிருக்கும் நிலையில், ஏ.டி.சி பகுதியில் தற்காலிக மாற்றுக் கடைகள் அமைப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.

கலைஞரின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, யு.டி.ஐ.டி அட்டை, ஸ்கூட்டர் வழங்கும் சிறப்பு முகாமில் உதவி உபகரணங்களுக்கான அளவெடுக்கும் பணி ஊட்டியில் நடந்தது.

ஊட்டி மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்ட மைதானத்தில் நடந்த குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டியில், தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற மாணவர்கள்.

ஊட்டி மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்ட மைதானத்தில் நடந்த குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டியில், தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற மாணவர்கள்.

ஆன்லைன் மூலம் பணத்தை இழந்த 8 நபர்களின் பணத்தையும், திருடுபோன 80 செல்போன்களையும் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர்.

ஆன்லைன் மூலம் பணத்தை இழந்த 8 நபர்களின் பணத்தையும், திருடுபோன 80 செல்போன்களையும் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர்.

ஆன்லைன் மூலம் பணத்தை இழந்த 8 நபர்களின் பணத்தையும், திருடுபோன 80 செல்போன்களையும் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர்.

ஊட்டியில் இயங்கிவரும் நூற்றாண்டு பழைமைவாய்ந்த நகராட்சி சந்தை புனரமைக்கப்படவிருக்கும் நிலையில், ஏ.டி.சி பகுதியில் தற்காலிக மாற்றுக் கடைகள் அமைப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.



அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது.




நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுரண்டைக்குச் செல்லும் அரசு புதிய பேருந்து, நடுவழியில் பழதாகி நின்றதால் பயணிகள் பரிதவிப்பு.
