டெல்லி: சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேலின் அரசியல் ஆலோசகர் வீடு உள்பட சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக, ஜார்க்கண்ட் நிதியமைச்சர் ராமேஷ்வர் ஓரோனின் மகன் மற்றும் மற்றவர்கள் மீது அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சி, தும்கா, தியோகர் மற்றும் கோடா மாவட்டங்களில் உள்ள சுமார் 34 வளாகங்களை மத்திய புலனாய்வு அமைப்பின் […]
