அதிமுக பொதுக்குழு வழக்குகளுக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் இன்னும் அசல் வழக்கு நிலுவையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
