




அய்யாபுரம், வேதம்புதூர், கடையநல்லூா் வட்டங்களுக்கு உட்பட்ட கொடிக்குறிச்சி , சிவராமப்பேட்டை கிராமங்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் உதவித் தொகைக்காக விண்ணப்பதார்களை ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் நேரடியாகச் சென்று பார்வையிட்டு, விசாரணை செய்தார்.












