






அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆளுநர் மாளிகை முன்பு மறியல் போராட்டம் நடத்தினர்.

விநாயகர் சதுர்த்திக்காக தயார்செய்யப்பட்ட கருடன் மேல் அமர்ந்திருக்கும் விநாயகர் சிலை.




அரசுப் பள்ளியில் ஆய்வு செய்த கவர்னர் தமிழிசை, மாணவர்களுடன் கலந்துறையாடினார்.




