மகளிர் மசோதா குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி “ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும், மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தவேண்டும்” என்று வலியுறுத்தினார். இதுகுறித்து ராகுல் காந்தி மேலும் கூறுகையில், “இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு குறித்து இந்த மசோதாவில் குறிப்பிடப்படாதது மிகவும் கவலையளிக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பணியாற்றுவதாகக் கூறிக்கொள்ளும் மோடி தனது கீழ் செயல்படும் இந்திய அரசின் 90 செயலாளர்களில் எத்தனை பேர் […]
