தகாத உறவை கண்டித்த கணவன் காதலனால் வெட்டிக்கொலை! காதலிக்காக மனைவியையும் கொன்றாரா?

தலைவாசல் அருகே வீரகனூரில் தகதாக உறவை கண்டித்த காதலியின் கணவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்ததாக செல்வராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் பல அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.