எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு.. அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு மத்தியில் விஷமிகள் செய்த வேலை.. பரபர!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் காவித் துண்டு அணிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக – பாஜக இடையே கூட்டணி முறிந்துள்ள நிலையில் எம்ஜிஆர் சிலைக்கு காவி அணிவிக்கப்பட்டது அதிமுக தொண்டர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சி ரவுண்டானாவில் உள்ள பேருந்து நிலையம் எதிரே
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.