ஒட்டவா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் எதற்காக இப்படி மன்னிப்பு கோரினார் என்பது குறித்து நாம் பார்க்கலாம். இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருக்கலாம்
Source Link