போலந்து நடவடிக்கையால் 3 ஆம் உலகப் போர் உருவாகும்  : ரஷ்யா அறிவிப்பு

மாஸ்கோ போலந்து நாட்டின் நடவடிக்கையால் 3 ஆம் உலகப் போர் உருவாகும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக் உக்ரைனுக்கு எதிரான ரஷியா தொடுத்த போர் நீடித்து வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாகச் செயல்பட்டு நிதி, ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன. ரஷ்யாவின் பாதுகாப்புக் குழுத் துணைத் தலைவர்டிமிட்ரி மெத்வதேவ் ”உக்ரைனில் போலந்து நாட்டின் ராணுவ கட்டமைப்புகள் அமைவதும் மற்றும் போலந்தின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதும் காணப்படுவது, பெலாரஸ் மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.