Mari Selvaraj: நேரடியாக ஓடிடியில் வெளியாகும் மாரி செல்வராஜ்ஜின் வாழை… ரசிகர்கள் ஏமாற்றம்!

சென்னை: பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அடுத்தடுத்து கர்ணன், மாமன்னன் படங்கள் இயக்கி மாஸ் காட்டியிருந்தார். அவரது 4வது படமான வாழை படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்தப் படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. மாரி செல்வராஜ்ஜின் வாழை ரிலீஸ் அப்டேட்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.