மயானத்திற்கு கொண்டு சென்ற இளைஞர் உயிருடன் இருந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி..!

திருச்சியில் மயானத்திற்கு கொண்டு சென்ற இளைஞர் உயிருடன் இருந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.